துன்ப வகைப்பாடு

துன்பம் :

இல்லாது போனதால் உண்டாகுந் துன்பம் = அல்லல்.

தொலைவில் போனதால் உருவாகுந் துன்பம் = தொல்லை.

நெருங்கி இருப்பதால் உண்டாகுந் துன்பம் = நெருக்கடி.

இவற்றில் அந்தந்த சொல்லை தகுந்த இடங்களில் எடுத்து ஆளலாம் ..

- அரங்கன் ஐயா